Wednesday, March 19, 2014

அகம்பாவம்...

திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.
அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது
நன்றியுடன் இருங்கள்
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்வது
எச்சரிக்கையுடன் இருங்கள்...

No comments: