Saturday, October 26, 2013

சுவாமி விவேகானந்தர்...

உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்
மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும்
அந்த பலவீனத்திலே
மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில்
ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்...

No comments: