Saturday, October 26, 2013

விளைவு...

வாழ்க்கையில் நாமெல்லாம்
விரும்பி பிறந்தவங்க இல்லை
யாரோ இரண்டு பேர்
சந்தோசமாக இருந்தார்கள்
அதனுடைய விளைவு
நாம் இங்கே பிறந்தோம்

ஒரு தாய் தகப்பனுடைய
சந்தோசத்திற்கு தண்டனை நாம்...

No comments: