Saturday, October 26, 2013

கவலை...

கவலை என்பது ஒரு வலை
தனக்கு தானே அதை
வீசி கொள்கிறவர்கள் உண்டு
வலைக்குத் தப்பிய மீன்கள்
நீர் வற்றி விட்டால்
மரணத்துக்கு தப்புவதில்லை...

No comments: